×

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2வது மற்றும் 3வது குற்றவாளிகள் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

The post மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nirmala Devi ,Srivilliputur ,Murugan ,Dinakaran ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...